கடந்த வாரத்திலிருந்து நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் ஆலயங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளா...
கடந்த வாரத்திலிருந்து நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் ஆலயங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முருங்கன் ஆதார வைத்தியசாலையை அண்மித்த பல பதிகளிலும் உள்ள மக்களை வைத்திய அதிகாரி ஒஸ்மான் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆரம்ப நாளில் இருந்து சந்தித்து அவர்களுக்கான மருத்துவ தேவைகளை செய்து வருகின்றார்கள்
அதே போன்று இன்றைய தினம் சிறுகண்டல் பாடசாலையில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை மாகாண சுகாதார கல்வி பணிப்பாளர், பிராந்திய சுகாதார கல்வி பணிப்பாளர், மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரிகள், தொற்றா நொய்க்குரிய வைத்தி அதிகாரிகள், பார்வையிட்டு வைத்தியர்களையும் தாதியர்களையும் பாராட்டிச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது




No comments