பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எ...
பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தயார் என்று தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. மோதி பார்க்க தயாராக உள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ. தெரிவித்துள்ளார்
No comments